Friday, November 18, 2011

என் அருகே நீ இருப்பதாய் நினைத்து

யாரோ ஒருவரால்
உச்சரிக்கப்படும்
உன் பெயரைக்கேட்டு
என் விழிகள் ஏனோ
திரும்பிபார்க்கின்றன
தேடுகின்றன
என் அருகே நீ இருப்பதாய் நினைத்து...

Wednesday, November 16, 2011

உன்னையே உனக்கு பிடிக்கும்

சிலருக்கு உன்னை பிடிக்கும்
உனக்கு சிலரை பிடிக்கும்

ஆனால்

உண்மையான அன்பு கிடைக்கும் போது தான் உன்னையே உனக்கு பிடிக்கும்...

Tuesday, November 15, 2011

அது 60 வயசு கெழவி மச்சி

திரும்பி
திரும்பி
பார்க்க வைத்தது

திரும்பாத
அவளின் முகம்
ஆனால்
அவள் திரும்பியதும் மாறியது
என் முகம்

அவ்வ்வ்வ்
அது 60 வயசு கெழவி மச்சி...

பட்டாம்பூச்சியென

பட்டாம்பூச்சியென இமையடிக்கும்
உன்னிரு விழிகளில்
எனைத் தொலைக்கவா
இத்தனை வருடம் தவமிருந்தேன்…

அழ வைப்பது

அழ வைப்பதும் அலைய வைப்பதும் காதலின் செயல்
அன்பு செலுத்துவதும் ஆறுதல் சொல்வதும் நட்பின் செயல்...

அன்புக்கும் ஆசைக்கும் வித்தியாசம்

அன்புக்கும் ஆசைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்...
ஒருவரை பிடிக்க காரணம் இருந்தால் அது ஆசை
காரணம் இல்லாமல் ஒருவரை பிடித்திருந்தால் அது அன்பு...

உன் நினைவு

உன்னிடமிருந்து யார் யாரோ
எதை எதையோ
எடுத்துச் செல்வார்கள் !
ஆனால்
நான் மட்டும் எதையும் எடுத்துச் செல்லமாட்டேன்
உன் நினைவுகளை தவிர ....

கன்னுக்கு எட்டாத தூரத்தில் நீ

கன்னுக்கு எட்டாத தூரத்தில் நீ இருந்தாலும்
கண் இமைக்கும் நேரத்தில் வந்து செல்லும்
உன் நினைவுகள் தான் நாம் அன்புக்கு
இன்னும் உயிர் கொடுத்து கொண்டிருக்கிறது...

உனக்க மட்டும்

நைசாக பேசி சைசாய் என் இதயத்தை லவிவிட்டையே கண்ணே
என் இதயம் கூட உனக்க மட்டும் துடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணமா?

நம்முடைய நினைவுகள்

விரிந்து கொண்டே செல்கிறது
எல்லைகளற்ற வானத்தில்
நம்முடைய நினைவுகள்...

உன் பார்வை

காதல் பேசிய உன் கண்கள்
நடனம் புரிந்த உன் இமைகள்
கொள்ளை போனது என் இதயம்
திசை மாறியது உன் பார்வை
தடுமாறியது என் வாழ்வு…

என் அன்பு உனக்காக

காலம் கடந்து கனவுகள் கலைந்துகரை காணும் நேரம்
நிச்சயம் இணைந்திடுவாய் மீண்டும் நீ என்னோடு….
அதுவரையில் என் அன்பு காத்திருக்கும் உனக்காக….

கண்ணில் ஈரம் படாமல்

காலில் ஈரம் படாமல் கடலை கடந்தவர் இருக்கலாம்
ஆனால்
கண்ணில் ஈரம் படாமல் வாழ்க்கையை கடந்தவர் யாரும் இல்லை...

Monday, November 14, 2011

உன் நினைவுகளை தவிர

உன்னிடமிருந்து யார் யாரோ
எதை எதையோ
எடுத்துச் செல்வார்கள் !
ஆனால்
நான் மட்டும் எதையும் எடுத்துச் செல்லமாட்டேன்
உன் நினைவுகளை தவிர ....

Saturday, November 12, 2011

என் அன்பு காத்திருக்கும் உனக்காக

காலம் கடந்து கனவுகள் கலைந்துகரை காணும் நேரம்
நிச்சயம் இணைந்திடுவாய் மீண்டும் நீ என்னோடு….
அதுவரையில் என் அன்பு காத்திருக்கும் உனக்காக….

Friday, November 11, 2011

நான் உனது நண்பன் என்று


நண்பா நீ வெற்றி பெறும் போது பெருமையாய் சொல்வேன் மற்றோரிடத்தில் "அவன் என் நண்பன்" என்று . ஆனால் நீ தோல்வி தழுவும் போது உன் அருகில் அமர்ந்து சொல்வேன் நான் உனது நண்பன் என்று

Thursday, November 10, 2011

நாளைய இன்பங்களுக்கு வழி

தன மீது விழும் ஒவ்வொரு அடியும்
தன்னை ஒரு சிற்பமாக மற்றும் என்று கல்லுக்கு தெரியாது...
அது போல தான் வாழ்கையில் இன்றைய கஷ்டங்கள் நாளைய இன்பங்களுக்கு வழி...

என் இதயம் சரிந்தது

காற்றடித்ததில் மணல்
சரிந்தது...!
நீ கண் அடித்ததில்
என் இதயம்
சரிந்தது...

வாடும் வரை

பூவின் அழகு வாடும் வரை
நிலவின் அழகு தேயும் வரை
உறவின் அழகு சாகும் வரை
காதலின் அழகு கண்ணீர் வரை
நட்பின் அழகு நீங்கள் என்னை மறக்காத வரை...

சுமப்பது தான் கவிதை

வார்த்தைகளை சுமப்பது தான் கவிதை
வருத்தங்களை சுமப்பது தான் வாழ்க்கை
கற்பனையோடு வாழ்பவன் கவிஞன்
காயங்களோடு வாழ்பவன் மனிதன்...

எனகென்ன அதான் நீ இருக்கியே

உனக்காக இருப்பேன் என்பது குடும்பம்
உனக்காக மட்டும் இருப்பேன் என்பது காதல்
எனகென்ன அதான் நீ இருக்கியே என்பது தான் உண்மையான நட்பு...



பிரிவை

நாம் பிரிவை
எழுத பேனா எடுத்தேன்
அதிலும் மை திர்த்து விட்டது
நாம பிரிவை அதுவும் சொல்ல
விருப்பம் இல்லையோ ....

Wednesday, November 9, 2011

நீ எங்கிருந்தாய்

என் கண்ணில் மலர்ந்து
என்னுள் நுழைந்து
என்னவளாய் ஆனவளே..!
என் உறவில் கரைந்து
என் எழுத்தில் நிறைந்து
என் கவிதையுமாய் ஆனவளே..!
ஒவ்வொரு கணமும்
உன்னைத்தானடி
தேடிக் கொண்டிருக்கிறேன்..?
இத்தனை நாளாய்
எங்கிருந்தாய்..?
உனக்காக இங்கொருவன்
பிறப்பெடுத்திருக்கிறான்
என்பதை அறியாமல்
இத்தனை நாளாய்
நீ எங்கிருந்தாய்..?

நீ இருக்கியே

உனக்காக இருப்பேன் என்பது குடும்பம்
உனக்காக மட்டும் இருப்பேன்  என்பது காதல்
எனகென்ன அதான் நீ இருக்கியே என்பது தான் உண்மையான நட்பு

Monday, November 7, 2011

புன்னகை

உன் வாழ்கை முழுவதும்
உன்னுடன் வாழ விரும்புகிறேன்
கோபத்தில் என்னை விட்டு விடாதே

இப்படிக்கு புன்னகை... :)

Sunday, November 6, 2011

போதாது உன் குறும்புகளடி

வண்ண மயிலிறகின் மேனியடி – நீ
இம்மன்னவனின் தேவியடி..!
பொன் பஞ்சு நெஞ்சமடி – உன்
கண் பேச்சு காந்தமடி..!
குறுநகை கன்னமடி – உன்
புன்னகை பூப்பந்தலடி..!
அன்ன மயில் அழகு நடையடி – உன்
அன்பிற்கிவன் அடிமையடி..!
முயல் போன்ற அழகு முகமடி – உன்
முகில் கூந்தல் கார்மேகமடி..!
உயிர் கொடுத்தோர் பெற்றோரடி – என்
உயிர் வாழ அர்த்தம் கொடுத்தவள் நீயடி..!
முழு நிலவே என் மனதில் நீதானடி – முன்
பனி மலரே உன் மனதில் நான்தானடி..!
போதாது… போதாது உன் குறும்புகளடி

Saturday, November 5, 2011

இளகிய மனது


உன்னிடம் மட்டும்
முடியாது என்று தெரிந்தும்
முடியும் என்று ,
பந்தயம் கட்டுகின்றது
என் இளகிய மனது

அன்பு கொண்ட நீ

அன்பு கொண்ட நீ அருகில் இருந்தால் என்ன?
தொலைவில் இருந்தால் என்ன?
தொலையாத நினைவுகள்
உள்ளவரை உன் தொலைவும் ஒரு சுகம்தான்...

Thursday, November 3, 2011

உண்மையான அன்பின் அடையாளம்

கண்கள் பார்த்து அனுபவிக்கும் பல இன்பங்களை விட
நம் இதயத்தில் நினைத்து அனுபவிக்கும் ஒரு சுகமான
நினைவுகளே உண்மையான அன்பின் அடையாளம்...

உண்மை

பலமுறை பார்த்து ஒரு முறை நினைப்பதை விட
ஒரு முறை கூட பார்க்காமல் பலமுறை நினைப்பது தான் உண்மையான அன்பு...

Wednesday, November 2, 2011

காத்திருப்பு

காரணமற்ற காத்திருப்புக்களால் கரைந்து செல்கிறது வாழ்க்கை... பின் கடந்து வந்த பாதைகளை கவனித்து பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே...

Tuesday, November 1, 2011

வாழ்கை


வாழ்கையின் அர்த்தம் புரிவது கஷ்டம்
ஆனால், வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தால்
வாழ்வது கஷ்டம்,
வாழ்க்கையை புரிந்துகொள்வதும்
புரிந்துகொள்ளததும் உங்கள் இஷ்டம்...