Thursday, November 10, 2011

சுமப்பது தான் கவிதை

வார்த்தைகளை சுமப்பது தான் கவிதை
வருத்தங்களை சுமப்பது தான் வாழ்க்கை
கற்பனையோடு வாழ்பவன் கவிஞன்
காயங்களோடு வாழ்பவன் மனிதன்...

No comments:

Post a Comment