Tuesday, November 15, 2011

பட்டாம்பூச்சியென

பட்டாம்பூச்சியென இமையடிக்கும்
உன்னிரு விழிகளில்
எனைத் தொலைக்கவா
இத்தனை வருடம் தவமிருந்தேன்…

No comments:

Post a Comment