Sunday, October 9, 2011

நிறைய விஷயங்களும்

கடற்கரை அலைகள்
காலைத்தொட்டு
வணங்குகிறது
என்பதற்காக
அதனை நம்பி
கடலுக்குள்ளே இறங்குவது
புத்திசாலித்தனமில்லை

வாழ்க்கையில்
நிறைய விஷயங்களும்
அப்படித்தான்...

No comments:

Post a Comment