Friday, October 7, 2011

நீ கூறிய வார்த்தையால்

படர்ந்து கிடக்கும்
பச்சை வயல் வெளியில்
பணித்து நிற்கும் ஒற்றை கொக்காய் நான்

நிரம்பி வழியும் நீரளியில்
நிரந்தரமற்ற நுரையை நான்

சிறகடிக்கும் சிட்டுகுறிவியின்
சிதறிபோகும் சிறகாய் நான்

மலர்களின் மடியில்
மறைந்திடும் பனித்துளியாய் நான்

இத்தணையும் அன்று நீ கூறிய வார்த்தையால்
நான் எடுத்த ஜென்மங்கள் மறைந்துவிடு மனமே...

No comments:

Post a Comment