Friday, September 16, 2011

மரமண்டையன்


விதை விழுந்த கணம்
எனக்குள்
மரமாய் முளைத்த அதிசயம்
நீ !
- இதனால் தான் என்னவோ என்னை மர மண்டையன் என்று அழைக்கிறாய்...

No comments:

Post a Comment