Wednesday, September 28, 2011

உன் மௌனம்

ஒரு துளி ரத்தம்
கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கிறது
மனதுக்கு பிடித்தவரின்
"மௌனம்"...

No comments:

Post a Comment