Friday, September 16, 2011

நான் கண்ட தேடல்

காதலும் மோதலும்
காவியத்தில் சிறந்தது

அன்பும் ஆசையும்
காதலிக்கும் போது பெரியது

கண்டிப்பும் பரிதவிப்பும்
காதலில் உயர்ந்தது

நியாபகமும் மறதியும்
காதலின் இறுதியில் உணர்வது

கோபமும் வெறுப்பும்
காதலித்த பின் வருவது

உறவும் உயிரும்
மணமான பின் புரிவது

பாசத்தை நேசித்தால் யோசிக்காமல் வருவது தான்
இதயமெனும் கூண்டில் உதயமாகும்

இன்பமான காதல்
இது தான்
நான் விரும்பும் காதலில்
நான் கண்ட தேடல்...

No comments:

Post a Comment