Thursday, September 15, 2011


என் குழந்தைக்கு
அவள் பெயரை
வைக்க நினைத்திருந்தேன்
இப்போது பயமாய்
இருக்கிறது

எங்கே இவளும்
அவளைப்போல
பிரிந்து மறந்து
விடுவாளோ என்று...

No comments:

Post a Comment