தடுமாறும் போது
தங்கி பிடிபவனும்
தடம் மாறும் போது
தட்டி கேபவனும் தான்
உண்மையான நண்பன்..
Friday, September 16, 2011
எனது துக்கம்
அப்போது - உன் நினைப்பால்; எனக்கு தூக்கம் கூட..... ஒரு கனவாகவே இருந்தது. ஆனால்...... இப்போது- உன் நினைவுகள் நிரைந்த; என் கனவுகளும் என்னோடு ..... சேர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது!
No comments:
Post a Comment