Tuesday, September 20, 2011

என் கவிதைகள்

உன் முன்னால்
தொலைந்து போன
என் வார்த்தைகளை
தேடிப்பிடித்து
கவிதைகளாக்குகிறேன்
உனக்காகவே !
கண்டெடுக்க உதவிய
உனக்கு
சமர்பிக்கவே !

No comments:

Post a Comment