Saturday, September 17, 2011

தொடர்கதையாய்

நீ படித்த
என் கவிதைகளோ
சிறுகதையாக
என்னுள் புதையுண்டுப்போன
படிக்காத கவிதைகளோ
தொடர்கதையாக‌...

No comments:

Post a Comment