பெண்ணே....
நான் உன்னை பார்த்தவுடன்.....
என் இதயத்தில்;
உன் உருவத்தை வரைந்து வைத்தேன்.
ஆனால்;
நீ என்னை பார்த்தவுடன்.....
என் இதயத்தையே;
உன் உருவமாக செதுக்கிவிட்டேன்.
பார்ப்பதை நிருத்தாதே......!
நான் உன்னை பார்த்தவுடன்.....
என் இதயத்தில்;
உன் உருவத்தை வரைந்து வைத்தேன்.
ஆனால்;
நீ என்னை பார்த்தவுடன்.....
என் இதயத்தையே;
உன் உருவமாக செதுக்கிவிட்டேன்.
பார்ப்பதை நிருத்தாதே......!
No comments:
Post a Comment