நன்மை செய்தால்..
துரோகத்தை மறந்துவிடு..!
நண்பன் செய்தால்
குற்றத்தை மறந்துவிடு…!
காலம் தந்தால்…
சோகத்தை மறந்துவிடு..!
காதல் தந்தால்…
காயத்தை மறந்துவிடு..!
இன்பம் தந்தால்…
இன்னல்கள் மறந்துவிடு…!
பிரியம் தந்தால்…
பிரிவை மறந்துவிடு..
துரோகத்தை மறந்துவிடு..!
நண்பன் செய்தால்
குற்றத்தை மறந்துவிடு…!
காலம் தந்தால்…
சோகத்தை மறந்துவிடு..!
காதல் தந்தால்…
காயத்தை மறந்துவிடு..!
இன்பம் தந்தால்…
இன்னல்கள் மறந்துவிடு…!
பிரியம் தந்தால்…
பிரிவை மறந்துவிடு..
No comments:
Post a Comment